வசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது செய்யப்படுவார்களா?

சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமெனில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன ஆகியோரை கைது செய்ய புலனாய்வுப்பிரிவினர் தயாராகவுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைத்தமை, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் … Continue reading வசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது செய்யப்படுவார்களா?